14 வயது சிறுமியின் வயிற்றில் உதைந்த பொலிஸ் அதிகாரி; ஒரோ குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்திய சாலையில்

வவுனியாவில் பொலிஸாரின் அராஜகம் வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச்  சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர். தாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி … Continue reading 14 வயது சிறுமியின் வயிற்றில் உதைந்த பொலிஸ் அதிகாரி; ஒரோ குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்திய சாலையில்